撒旦:黑暗
The Black Bible
அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950,1977,1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது.அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம்.அதாவது,அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள்,காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர்.அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக...
影迷短评